நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபில் சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், விராட் கோலி மீண்டும் ஒரு அரை சதம் அடித்து 160க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை வைத்து ரசிகர்களை மிரள செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.