சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.
நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.
சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது