தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு காலத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த ஆண்டு தொடக்க நிலையிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ளது.
சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
CSK அணியின் வெற்றிக்காக தோனியின் பங்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.
நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.
ஐபிஎல் தொடர் நடக்கும் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது
ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் சென்னையில் இருக்கும் ஆடுகளம் போல் இது செயல்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டி இருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களை கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டிய நிலை வரும்.
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதியதுடன், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.