60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டான மங்களகரமான பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு, வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, அன்று காலை 08:40 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் இந்தப் புத்தாண்டு மலர்கிறது.
ஒவ்வொரு விரதத்திற்கும் தனித்தனி ஆன்மீக மற்றும் வாழ்வியல் பலன்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது. நம்பிக்கையுடன் விரதம் கடைப்பிடித்தால் மன அமைதி, உடல் கட்டுப்பாடு மற்றும் ஆன்மிக முன்னேற்றம் கிடைக்கும்.
21 ஜூலை 2025 - இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் தமிழில். உங்கள் நாளை எப்படி எதிர்பார்க்கலாம் என்பதை ColomboTamil இல் தெரிந்துகொள்ளுங்கள்.
Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை. இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அனைவரின் இல்லங்களிலும் காமாட்சி விளக்கு அல்லது அஷ்டலஷ்மி விளக்கு என்று ஒரு விளக்கு கண்டிப்பான முறையில் இருக்கும்.
பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணையும் இடத்தில் தான் இறை சக்தி உருவாகிறது.