ஆன்மீகம்

இன்று புரட்டாசி சனி.. இன்று இதை செய்வது சிறப்பு தரும்!

Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை.  இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உங்களை பணவரவு  தேடி வர இந்த விளக்கை ஏற்றுங்கள்!

அனைவரின் இல்லங்களிலும் காமாட்சி விளக்கு அல்லது அஷ்டலஷ்மி விளக்கு என்று ஒரு விளக்கு கண்டிப்பான முறையில் இருக்கும்.

பூஜை செய்யும்போது முக்கியமான இருக்க வேண்டிய மூன்று பொருட்கள் பற்றி தெரியுமா?

பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணையும் இடத்தில் தான் இறை சக்தி உருவாகிறது.