ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும் பேராசிரியருமான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகிறது.
அரச விடுமுறை தினத்தில் மாற்றம்: பொது நிர்வாக அமைச்சு அதிரடி அறிவிப்பு
2026ஆம் ஆண்டு அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு மே மாதம் வழங்கப்படவிருந்த விடுமுறை தினத்தில் மாற்றம் செய்து பொது நிர்வாக அமைச்சு புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
மகாவலி கங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம் – தேடுதல் தீவிரம்
திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.