ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடை காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை 106 டொலரைத் தாண்டி அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகளும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒரு வாரமாக தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் இன்று பெரிய அளவில் குறைந்தது. சவரன் ₹5,000-க்கு மேல் குறைந்து வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவானது.
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை மாற்றங்களின் காரணமாக, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 292 ஆகவும், லங்கா ஓட்டோ டீசலின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 277 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்க விலை 7 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலை 34 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த வார இறுதியிலிருந்து விலை மாற்றமின்றி நிலைத்திருந்த தங்கம், இன்று பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைந்துள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி, தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைவாகவே காணப்படுகிறது.