கொழும்பு

யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; 20 பேர் காயம்

அலதெனியவின் யடிஹலகல பகுதியில் இன்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து; பலர் பலி

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி முகாமில் பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் பூட்டு!

மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும்

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

நீதிகோரிய இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகன வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் 

இந்த துயர சம்பவம் பகிடிவதை கொலையுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

3 மணிநேரம் 10 பக்க வாக்குமூலமளித்த ரணில் விக்கிரமசிங்க

இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்

வாகனங்களை திருப்பி வழங்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

தன்சல்களை பதிவு செய்யுமாறு விசேட அறிவுறுத்தல்

தன்சல்களை  மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்

திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இலங்கையில் இன்று (26) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான டான் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.

பால் தேநீர் விலை அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு

ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை சுமார் 50 ரூபாயால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது