மெகசின் சிறையில் பதற்றம்; 'E' வார்டில் கைதிகள் மோதல், பாதுகாப்பு தீவிரம்
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களில் தொடர் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை - பாடசாலைகளுக்கு விடுமுறை

கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களில் தொடர் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை - பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையின் கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) மூலம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!

இலங்கையில் சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!

இலங்கையின் சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு: மொத்த எண்ணிக்கை 446 ஆக உயர்வு

செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு: மொத்த எண்ணிக்கை 446 ஆக உயர்வு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 446 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 429ஆம் இலக்க எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்...

சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க  திசைகாட்டி முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க திசைகாட்டி முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு - விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு - விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபேயில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைக் கேட்டுப் பெற்ற அவர், மார்பில் சுட்ட...

2022 நெருக்கடியில் நான் நான்காவது தேர்வு - ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்

2022 நெருக்கடியில் நான் நான்காவது தேர்வு - ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பெரும் நெருக்கடியின் போது, தாம் முதல் விருப்பமல்ல மாறாக நான்காவது விருப்பமாக இருந்ததையும், வேறு வழியின்றி கடமை உணர்வின் பேரில் மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொ...

கட்டுநாயக்கவில் பரபரப்பு: 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி விமானத்தின் மீது பறவை மோதியது.. அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை!

கட்டுநாயக்கவில் பரபரப்பு: 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி விமானத்தின் மீது பறவை மோதியது.. அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை!

கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ஏ330 ரக விமானத்தின் மீது பறவை மோதியதால், எரிபொருளைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமல் வீரவன்சவுக்கு 10 லட்சம் அபராதம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பு

விமல் வீரவன்சவுக்கு 10 லட்சம் அபராதம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 'நெத்த வெனுவட்ட எத்த' புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் புலமைச் சொத்துரிமையை மீறியதாக டில்வின் சில்வா தொடர்ந்த வழக்கில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உ...

நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 19 கைதிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேர நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

படகு கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - நாட்டை உலுக்கிய சோகம்!

படகு கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - நாட்டை உலுக்கிய சோகம்!

இலங்கையின் வனத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயகபுர புகதியில், மலர்கள் சேகரிப்பதற்காக தெப்பத்தில் (படகு) சென்றுகொண்டிருந்த 5 மாணவர்களில் 4 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் சோக விபத்து: மோட்டார் சைக்கிள் விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

கொழும்பில் சோக விபத்து: மோட்டார் சைக்கிள் விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

கொழும்பின் பிலியந்தலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெங்குவால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” - நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

டெங்குவால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” - நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

ருஹுணு பல்கலைக்கழக மாணவி சந்தலி தாரிகா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். மரணத்திற்கு முன் நண்பருக்கு அனுப்பிய “நான் சாகவில்லை என்றால் வருவேன்” என்ற கடைசி செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்

அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்

அங்குருவாதொட பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்கிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.