2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய நிர்வாகத்திற்காக எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும் பேராசிரியருமான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகிறது.
2026ஆம் ஆண்டு அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு மே மாதம் வழங்கப்படவிருந்த விடுமுறை தினத்தில் மாற்றம் செய்து பொது நிர்வாக அமைச்சு புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.
மார்ச் இறுதி வரை எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ அறிவிப்பு. சந்தை நிலைமைகள் உறுதியற்றதால் லாஃப்ஸ் முன்னறிவிப்பு வழங்க முடியாது என விளக்கம்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் இலங்கையில் கைது. அவர்களை விரைவில் நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க அரசாங்கம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.