- ADVERTISEMENT -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்

அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்

அங்குருவாதொட பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்கிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீகொடையில் கோர விபத்து: தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி 6 பேர் உயிரிழப்பு

மீகொடையில் கோர விபத்து: தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி 6 பேர் உயிரிழப்பு

மீகொடையில் தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசின் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசின் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அதற்குத் தீர்வுகாணப் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸில் வாக்குவாதம் விபரீதமாகியது: நபர் ஒருவர் தாக்கிக் கொலை

கொழும்பு கிராண்ட்பாஸில் வாக்குவாதம் விபரீதமாகியது: நபர் ஒருவர் தாக்கிக் கொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதமே விபரீதத்தில் முடிந்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம்: மே மாத கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டம்: மே மாத கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகள் இதில் உ...

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிமர்ம மரணம் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிமர்ம மரணம் வெளியான அதிர்ச்சித் தகவல்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்காலக் குழு: இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்

எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்காலக் குழு: இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய நிர்வாகத்திற்காக எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளது

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும் பேராசிரியருமான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருகிறது.

அரச விடுமுறை தினத்தில் மாற்றம்: பொது நிர்வாக அமைச்சு அதிரடி அறிவிப்பு

அரச விடுமுறை தினத்தில் மாற்றம்: பொது நிர்வாக அமைச்சு அதிரடி அறிவிப்பு

2026ஆம் ஆண்டு அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு மே மாதம் வழங்கப்படவிருந்த விடுமுறை தினத்தில் மாற்றம் செய்து பொது நிர்வாக அமைச்சு புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

மகாவலி கங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம் – தேடுதல் தீவிரம்

மகாவலி கங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம் – தேடுதல் தீவிரம்

திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.

லிட்ரோ -  லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ - லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மார்ச் இறுதி வரை எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ அறிவிப்பு. சந்தை நிலைமைகள் உறுதியற்றதால் லாஃப்ஸ் முன்னறிவிப்பு வழங்க முடியாது என விளக்கம்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய 76 வெளிநாட்டு பிரஜைகள் கைது… நாடுகடத்த நடவடிக்கை

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய 76 வெளிநாட்டு பிரஜைகள் கைது… நாடுகடத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் இலங்கையில் கைது. அவர்களை விரைவில் நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.