கொழும்பு

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு...  வெட்டுப்புள்ளிகள் விவரம் இதோ!

பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிசெம்பரில் பாடசாலை விடுமுறை... பெப்ரவரியில் ஆரம்பம்.. முழுமையான விவரம் இதோ!

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை உருவாக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு வைப்பிலிடப்படும் திகதி இதோ!

அஸ்வெசும பயனாளிகளுக்கான செம்டெம்பர் மாத கொடுப்பனவு, நவம்பர் மாத இறுதிக்குள் வைப்பிடலிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் பாரிய தீ விபத்து - 23 பேர் வைத்தியசாலையில்

காயமடைந்தவர்கள் அந்த வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் எனவும் இவர்களின் 6 பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

இன்று முதல் பாடசாலை விடுமுறை... முழு விவரம் இதோ!

பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள வீட்டற்ற மக்களுக்கு மகிச்சித் தகவல்.. வருகிறது வீட்டுத்திட்டம்!

2024 ஆம் வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் வழங்கவுள்ள புதிய கடன் திட்டம்... வெளியான தகவல்!

இத்திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளத அரசாங்கம் கூறியுள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை!

லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் (05) ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை ஹர்த்தால்: பாடசாலைகள் திறக்கப்படுமா!

பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.

ஆட்டோக்களை திருடி பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர் கைது

அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி,  பணத்தை செலவழித்துள்ளார் என  தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.