சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடை நீக்கம்

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடை நீக்கம்


சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பட்டியலில் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.