Editorial Staff

Editorial Staff

Last seen: 3 hours ago

Member since Sep 30, 2023

'நான் பதவியில் இருந்திருந்தால் கோலியை வீட்டுக்கு அனுப்பியிருக்க மாட்டேன் - ஸ்ரீகாந்த் ஆதங்கம்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.

போராடும் 7 அணிகள்... பிளே ஆஃப் செல்லும் 4 அணிகள்.. எத்தனை போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும்?

நடப்பு தொடரில் இன்னும் 13 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், சுமார் 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாகப் போராடி வருகின்றன.

அறிவிக்கப்பட்டது இந்திய ஏ அணி.. சீனியர்களுக்கு இடமில்லை... தமிழக வீரருக்கு வாய்ப்பு... கேப்டன் யார் தெரியுமா?

முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

இத்தனை  பேர் ஓய்வு பெற்றும் அணியில் வாய்ப்பு இல்லை.. நொந்து போன வீரர்.. நடந்தது என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.

கேப்டன் பதவியை இவருக்கு கொடுங்க... அஸ்வின் ஓபன் டாக்... ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்.. 

இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு உள்ளது.

கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி...  டெஸ்ட் ஓய்வுக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பு.. முழு விபரம் இதோ!

மீண்டும் கோலிக்கு கேப்டன் பதவியை கொடுத்தால், அனுபவத்தை பயன்படுத்தி அவர் கோப்பை வென்றுகொடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி இருக்கமாட்டார்கள் - கவாஸ்கர் அதிரடி!

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.

விராட் கோலி ஓய்வால்.. டெஸ்ட் அணியில் மீண்டும் வரும் ஸ்ரேயாஸ் ஐயர்... அடித்த ஜாக்பாட்!

விராட் கோலி  இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைப்பது குறித்துத் தேர்வு குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

விராட் கோலி ஓய்வு குறித்து கவலையேபடாத பிசிசிஐ.. எல்லாமே நாடகம்... ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி தான் ஓய்வு பெறப் போவதை பிசிசிஐ-யிடம் சில நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்ட நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது. 

யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; 20 பேர் காயம்

அலதெனியவின் யடிஹலகல பகுதியில் இன்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் ஆப்பு வைத்த பிசிசிஐ.. டெஸ்ட்டில் வாய்ப்பில்லை?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன், துணை கேப்டன் இவர்கள் தான்! வெளியான தகவல்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

விராட் கோலியை சமாதானப்படுத்த பிசிசிஐ அனுப்பவுள்ள ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’ 

விராட் கோலியை சமாதானப்படுத்த ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’ ஒருவர் அவரிடம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணம்? பிசிசிஐ விடுத்துள்ள கோரிக்கை... என்ன செய்ய போகிறார்?

விராட் கோலி, அடுத்த டெஸ்ட் அணி கேப்டனை அடையாளம் காணும் வரை தான் தற்காலிகமாக கேப்டனாக இருக்கத் தயாராக உள்ளதாக கூறியிருக்கின்றார்.

ஐபிஎல் எப்போது தொடங்கும்? மீண்டும் நடக்க உள்ள  போட்டி... பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால்,  ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.