விராட் கோலி தான் ஓய்வு பெறப் போவதை பிசிசிஐ-யிடம் சில நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்ட நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.