பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில் 2ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்
பரபரப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 முறை 50+ ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து சச்சினை முந்தினார்.
தெலங்கானாவில் 25 வயது சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கோவில் குளத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ பகிர்ந்த நினைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. "வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை அவர்தான்" என்று குஷ்பூ கூறியுள்ளார்.
நடிகை திவ்யபாரதி தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அழகிய உடையில் அவர் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியடைவதால் ராகு-கேதுவின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் மிதுனம், கடகம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை அறியுங்கள்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபேயில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைக் கேட்டுப் பெற்ற அவர், மார்பில் சுட்ட...
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பெறும் 'சுருள்' நேர்த்திக்கடன் பற்றி அறியவும். தமிழ்நாட்டின் பாரம்பரிய வழிபாட்டு முறையான சுருள் எடுத்துச் செல்லும் முறை, அதன் முக்கியத்துவம், வகைகள் மற்றும் தென் மாவட்டங்களில் நடைப...
ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு ராசி பெண்களும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய நான்கு ராசிகளில் பிறந்த பெண்களின் தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, மர்மத்தன்மை, மன உறுதி போன்ற சிறப்புகளை...
குரு–சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் ஆடி மாதத்தில் மேஷம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் மலைக்கோவிலுக்கு சென்றபோது கணவரை கொலை செய்த வழக்கில் மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பையை கீழே போட்டு பைக்கை நிறுத்த வைத்து கொலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகள் ஊர்மிளா மற்றும் அவரது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் காதல் உறவை முறித்த சட்டக்கல்லூரி மாணவி அமிர்தா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் காதலர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளனர்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.