ஐரோப்பாவில் எரிமலை சீற்றம்: விமான நிலையம் மூடல் – 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; இந்திய குடும்பங்கள் சிக்கல்!
கொலம்பியா நிலநடுக்கம்: 36 மணி நேரத்திற்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 32 வயது பெண்

கொலம்பியா நிலநடுக்கம்: 36 மணி நேரத்திற்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 32 வயது பெண்

மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த டேனியலா லார்கோ (32) என்ற பெண், 10 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

ஈரான் அச்சுறுத்தல்: உணவு டிரக்கில் மறைந்து துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய டிரம்ப் - வாஷிங்டன் போஸ்ட் அம்பலம்

ஈரான் அச்சுறுத்தல்: உணவு டிரக்கில் மறைந்து துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய டிரம்ப் - வாஷிங்டன் போஸ்ட் அம்பலம்

ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட  பெண் - 8 பேர் மீது வழக்கு

வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட பெண் - 8 பேர் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி போர்ச்சுக்கல் சூப்பர் மார்க்கெட் வேலைக்காக ரூ.11 லட்சம் கொடுத்த நாக்பூர் பெண், அங்கு சென்றதும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு மதுக்கடைக்கு விற்கப்பட்டார்.

பாம்பு தோல் உரிப்பது ஏன்? அப்போது பார்த்தால் பழிவாங்குமா? - விஞ்ஞானப்பூர்வமான பதில்கள்!

பாம்பு தோல் உரிப்பது ஏன்? அப்போது பார்த்தால் பழிவாங்குமா? - விஞ்ஞானப்பூர்வமான பதில்கள்!

பாம்புகள் தங்கள் தோலை உரிப்பதற்கான அறிவியல் காரணங்கள், இந்த செயல்முறை எவ்வாறு நிகழ்கிறது, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இது நடக்கிறது, மேலும் தோல் உரிக்கும் போது பாம்புகள் ஆக்ரோஷமாக இருக்குமா என்பது குறித்த முழுமையான தகவல்கள்.

'துர்நாற்றத்தில்' வெளிப்பட்ட சிகாகோ பயங்கரம்: இறுதிச் சடங்கு மையத்தில் அழுகிய நிலையில் 57 உடல்கள்

'துர்நாற்றத்தில்' வெளிப்பட்ட சிகாகோ பயங்கரம்: இறுதிச் சடங்கு மையத்தில் அழுகிய நிலையில் 57 உடல்கள்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், இறுதிச் சடங்கு மையம் ஒன்றில் 57 உடல்கள் குளிர்சாதன வசதியின்றி, தூறுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த கேவலமான சூழலில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளிலேயே பிரசவித்த தாய்! வியட்நாமில் நிகழ்ந்த அதிசய சம்பவம் - வீடியோ வைரல்

மோட்டார் சைக்கிளிலேயே பிரசவித்த தாய்! வியட்நாமில் நிகழ்ந்த அதிசய சம்பவம் - வீடியோ வைரல்

வியட்நாமில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்: மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண், ஆஸ்பத்திரி வாசலிலேயே பின் இருக்கையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

“போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டிரம்ப் நம்பிக்கை; ஹோர்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை தீவிரம்!

“போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டிரம்ப் நம்பிக்கை; ஹோர்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை தீவிரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஓமான் மத்தியஸ்தத்தில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டிரம்ப் விஜயத்திற்கு முன் கோல்ஃப் மைதானத்தில் ஆயுததாரி கைது - பாதுகாப்பு திட்டமிடலை கண்காணித்ததாக குற்றச்சாட்டு!

டிரம்ப் விஜயத்திற்கு முன் கோல்ஃப் மைதானத்தில் ஆயுததாரி கைது - பாதுகாப்பு திட்டமிடலை கண்காணித்ததாக குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப்பில், அதிபர் டிரம்ப் விஜயத்திற்கு முன்னதாக பாதுகாப்பு திட்டமிடல் நடவடிக்கைகளை கண்காணித்ததாக 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் வினோதம்: பிரபல மனித ரோபோவுக்கு திருமணம்? உண்மை என்ன தெரியுமா?

துபாயில் வினோதம்: பிரபல மனித ரோபோவுக்கு திருமணம்? உண்மை என்ன தெரியுமா?

துபாயைச் சேர்ந்த பிரபல மனித ரோபோ 'பு சுனைதா', 'மோசா' என்ற பெண் வடிவ ரோபோவை திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. ஆடம்பரமான பாரம்பரிய உடைகளில் இருவரும் இணைந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஸ்காட்லாந்தில் பயங்கரம்: 9 வயது சிறுமி உயிரிழப்பு - குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி; 35 வயது இளைஞர் கைது!

ஸ்காட்லாந்தில் பயங்கரம்: 9 வயது சிறுமி உயிரிழப்பு - குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி; 35 வயது இளைஞர் கைது!

ஸ்காட்லாந்தின் அர்ப்ரோத் நகரில் உள்ள எல்லியட் தொழிற்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கண்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள்: பார்வை மங்கிய சீன நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

கண்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள்: பார்வை மங்கிய சீன நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

சீனாவைச் சேர்ந்த 35 வயது நபரின் கண் இமைகளில் ஆயிரக்கணக்கான டெமோடெக்ஸ் பூச்சிகள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்

வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 நிமிடங்களில் உடலை குளிர்விக்கும் ‘கூலிங் பூத்’: ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் என்ன தெரியுமா?

5 நிமிடங்களில் உடலை குளிர்விக்கும் ‘கூலிங் பூத்’: ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் என்ன தெரியுமா?

கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக ஜப்பானின் டிரஸ்கோ நிறுவனம் உருவாக்கிய ‘To Hiyamon Box’ கூலிங் பூத் 5 நிமிடங்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி பேரணி: போராட்டம், கைது, நாடாளுமன்றத்தில் அமளி

பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி பேரணி: போராட்டம், கைது, நாடாளுமன்றத்தில் அமளி

நீட் தேர்வு விவகாரத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பேரணி நடத்தப்பட்டது. பின்னர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியது.