ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இல்லாமல் முடிவடைந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
மோனலிசா போஸ்லே திருமண விவகாரத்தில், அவரது கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் அரசியல் சர்ச்சை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் சிபிஐ(எம்) இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன.
ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி மரணம் தொடர்பான வழக்கில் இந்திய வம்சாவளி பெண் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலில் உடனடி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு. மேலும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடரவுள்ளது.
ஈரானுக்கு 48 மணி நேர அல்டிமேட்டம் வழங்கிய டிரம்ப், கடும் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் போர் குறித்து டிரம்பின் மாறும் நிலைப்பாட்டை மேக்ரான் கடுமையாக விமர்சித்தார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானின் வான் மற்றும் கடல் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முதல் மட்டத் தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
25 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனை தெளிவானது. தாக்குதல்கள் நிற்காத சூழலில் எந்த போர் நிறுத்தமும், சமரசமும் பேசப்பட முடியாது என்பதே அதன் நிலைப்பாடு. இதனால், தற்போதைய சூழலில் உடனடி சமாதான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் நிலவிய கடும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.