வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 35 வயது நபரின் கண் இமைகளில் ஆயிரக்கணக்கான டெமோடெக்ஸ் பூச்சிகள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக ஜப்பானின் டிரஸ்கோ நிறுவனம் உருவாக்கிய ‘To Hiyamon Box’ கூலிங் பூத் 5 நிமிடங்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பேரணி நடத்தப்பட்டது. பின்னர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியது.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த துருக்கி அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 2025க்குள் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் நகரங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேபர் கட்சித் தலைவர் ஆன்டி பர்னாம், மன்னர் சார்லஸை சந்தித்து பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
அமெரிக்கா வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் 25 வயது சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கோவில் குளத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திராவில் மலைக்கோவிலுக்கு சென்றபோது கணவரை கொலை செய்த வழக்கில் மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பையை கீழே போட்டு பைக்கை நிறுத்த வைத்து கொலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகள் ஊர்மிளா மற்றும் அவரது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் காதல் உறவை முறித்த சட்டக்கல்லூரி மாணவி அமிர்தா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் காதலர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹார்மூஸ் ஜலசந்தி மோதலைத் தொடர்ந்து, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் அந்நாட்டின் அணு உலைகள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசித் தாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் 38 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் அவரது இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கைது.
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.