லண்டன் ரகசிய குடியிருப்புகளில் நடந்த எப்ஸ்டீனின் பாலியல் அத்துமீறல்கள் அம்பலம்
லண்டன் குடியிருப்புகளைப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீன் நடத்திய பாலியல் கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
லண்டன் குடியிருப்புகளைப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீன் நடத்திய பாலியல் கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த இளவரசர் ஹாரிக்கு, அவர் பிரிட்டனின் பிரதிநிதி அல்ல என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கத்திக்குத்து மற்றும் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஒரு ஆண்டில் 10 சதவீதம் சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் கடற்கரையில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் புகலிடம் கோரி வந்த மூவர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனின் டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்யாவிட்டால், அதற்கு எதிராக ‘பெரும் தீர்வை’ விதிப்பதாக எச்சரித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி விவகார பேச்சுவார்த்தை குறித்து வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பின்னணி இதில் விளக்கப்...
ஓசூரில் கணவனை கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த பரபரப்பு வழக்கின் முழு விவரம்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.
இஸ்ரேல் தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளி என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மோதல் சூழ்நிலையில் அமெரிக்கா–இஸ்ரேல் உறவு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இ...
ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
மோனலிசா போஸ்லே திருமண விவகாரத்தில், அவரது கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் அரசியல் சர்ச்சை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் சிபிஐ(எம்) இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன.
ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி மரணம் தொடர்பான வழக்கில் இந்திய வம்சாவளி பெண் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலில் உடனடி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு. மேலும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடரவுள்ளது.