நான்சி குத்ரி கடத்தல் வழக்கு: கண்டெடுக்கப்பட்ட DNA முடிவுகளால் புலனாய்வில் தேக்கம்
கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் (Castle Peak) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் சிக்கிய 6 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
ரொட்டி, தானியங்கள், இறைச்சி மற்றும் அரிசி போன்ற அடிப்படைத் தேவைகளின் விலை குறைந்திருப்பது நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மகா கிரகண யோகம் அதிர்ஷ்டத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.
சுமார் 13 வயதாகும் கிம் ஜு ஏ, அண்மைக் காலமாக தனது தந்தையுடன் பல முக்கிய அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் பீஜிங்கிற்கு சென்ற அரசியல் பயணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் தோன்ற...
புதிய விதிகளின்படி, Master’s மற்றும் Doctoral படிப்புகளில் சேரும் மாணவர்கள், அவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பொது கல்வி நிறுவனங்களில் படித்தால், Attestation Letter சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு பெறுவர்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்துள்ளவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இங்கிலாந்தின் Poole நகரில் கர்ப்பிணி பெண்ணை e-bike மூலம் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஹெர்பர்ட் அவென்யூ மற்றும் மனோர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இந்த விபத...
இந்த நீண்ட போருக்கு முடிவுகாணும் நோக்கில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏடிஎம் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.