கண்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள்: பார்வை மங்கிய சீன நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்

வங்காளதேச அதிபர் முகமது சஹாபுதீன் ராஜினாமா: பதவி காலம் முடிவதற்கு முன் விலகல்

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் அதிபர் முகமது சஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 நிமிடங்களில் உடலை குளிர்விக்கும் ‘கூலிங் பூத்’: ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் என்ன தெரியுமா?

5 நிமிடங்களில் உடலை குளிர்விக்கும் ‘கூலிங் பூத்’: ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் என்ன தெரியுமா?

கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக ஜப்பானின் டிரஸ்கோ நிறுவனம் உருவாக்கிய ‘To Hiyamon Box’ கூலிங் பூத் 5 நிமிடங்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி பேரணி: போராட்டம், கைது, நாடாளுமன்றத்தில் அமளி

பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி பேரணி: போராட்டம், கைது, நாடாளுமன்றத்தில் அமளி

நீட் தேர்வு விவகாரத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பேரணி நடத்தப்பட்டது. பின்னர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியது.

10 லட்சம் தெருநாய்கள் அகற்றம்: துருக்கியின் புதிய நடவடிக்கை குறித்து தகவல்

10 லட்சம் தெருநாய்கள் அகற்றம்: துருக்கியின் புதிய நடவடிக்கை குறித்து தகவல்

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த துருக்கி அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 2025க்குள் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் நகரங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பதவியேற்பு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பதவியேற்பு

லேபர் கட்சித் தலைவர் ஆன்டி பர்னாம், மன்னர் சார்லஸை சந்தித்து பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அமெரிக்கா வரும்போது நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: ட்ரம்ப் உறுதி

அமெரிக்கா வரும்போது நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: ட்ரம்ப் உறுதி

அமெரிக்கா வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிவந்து கோவில் குளத்தில் குதித்த பெண் இன்ஜினியர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பின்னணி!

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிவந்து கோவில் குளத்தில் குதித்த பெண் இன்ஜினியர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பின்னணி!

தெலங்கானாவில் 25 வயது சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கோவில் குளத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை.. பயனர்கள் அவதி.. மெட்டா விளக்கம்

உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை.. பயனர்கள் அவதி.. மெட்டா விளக்கம்

உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கீழே விழுந்த கைப்பை... நிறுத்தப்பட்ட பைக்... காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

கீழே விழுந்த கைப்பை... நிறுத்தப்பட்ட பைக்... காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

ஆந்திராவில் மலைக்கோவிலுக்கு சென்றபோது கணவரை கொலை செய்த வழக்கில் மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பையை கீழே போட்டு பைக்கை நிறுத்த வைத்து கொலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சகோதரியின் கணவருடன் தவறான உறவு: வருங்கால கணவனை கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

சகோதரியின் கணவருடன் தவறான உறவு: வருங்கால கணவனை கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

ஜார்க்கண்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகள் ஊர்மிளா மற்றும் அவரது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை முறித்த சட்டக்கல்லூரி மாணவி குத்திக்கொலை: காதலனும் சகோதரரும் கைது

காதலை முறித்த சட்டக்கல்லூரி மாணவி குத்திக்கொலை: காதலனும் சகோதரரும் கைது

பெங்களூருவில் காதல் உறவை முறித்த சட்டக்கல்லூரி மாணவி அமிர்தா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் காதலர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானின் அணு உலைகள், பாலங்களைத் தகர்க்க அமெரிக்கா திட்டம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

ஈரானின் அணு உலைகள், பாலங்களைத் தகர்க்க அமெரிக்கா திட்டம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

ஹார்மூஸ் ஜலசந்தி மோதலைத் தொடர்ந்து, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் அந்நாட்டின் அணு உலைகள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசித் தாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!

இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!

இத்தாலியின் ரோம் நகரில் 38 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் அவரது இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கைது.

ஈரான்–அமெரிக்கா பதற்றம் மீண்டும் தீவிரம்? போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு

ஈரான்–அமெரிக்கா பதற்றம் மீண்டும் தீவிரம்? போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.