- ADVERTISEMENT -

உலகம்

ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டனவா? டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் நடுவில், ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார தாக்கம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் 2026: ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு

தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல், பரிசீலனை மற்றும் வாக்கெண்ணிக்கை தொடர்பான முழு கால அட்டவணை வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்: போர்க் கப்பல்களை அனுப்ப உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க உலக நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அடோப் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து சாந்தனு நாராயண் விலகல்

அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். புதிய சிஇஓ தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடரவுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஈராகில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து – 4 வீரர்கள் உயிரிழப்பு, தாக்குதல் சந்தேகம்

ஈராக் வான்பரப்பில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஒரு ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு; ஹோர்முஸ் ஊடாக இந்திய கப்பல்களின் பயணத்துக்கு அனுமதி

ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது.

“இந்த நிபந்தனைகள் OK என்றால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம்” - ஈரான் அறிவிப்பு

ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.

இரானின் பாடசாலை தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுகிறது – ட்ரம்ப்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டோமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அதனை இரான் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

திருப்பி அடிக்கும் ஈரான்... இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்

ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் – பின்னணியில் ரஷ்யா?

அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ட்ரம்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானம்: அமெரிக்க செனட் சபையில் தோல்வி!

இந்தத் தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதியின் போர் தொடர்பான அதிகாரங்களை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் போர் முடிவில் உலக எண்ணெய் விலை அதிரடியாகக் குறையும்: டொனால்ட் ட்ரம்ப் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை, போர் முடிவுக்கு வந்ததும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.