உலகம்

அமெரிக்காவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!

இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் உள்ளது.

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்  பிரபல நிறுவனம்

நோக்கியா நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

26 வயதில்  300 பேருடன் பாலியல் உறவு கொண்ட பெண்!

சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி, அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். 

26 வயதில் மரணமடைந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர்... அதிர்ச்சி தகவல்!

உருகுவேவைச் சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை.

இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை மீட்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர். 

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் - எங்கு தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஆபாச பட நடிகை மியா கலிபா சர்ச்சை கருத்து.. இப்போ பாருங்க.. வேலையும் போச்சு!

முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் இப்போது வேலையையும் இழந்துள்ளார்.

காதலர்களுக்கு அதிர்ச்சி செய்தி... திருமணம் ஆகாமல் எதுவும் சாத்தியமில்லை... புதிய சட்டம் இதோ...

திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது இன்றைய உலகில் சகஜமாகி விட்டது.

பெண்ணுக்கு குளியலறையில் காத்திருந்த அதிர்ச்சி! 

சிங்கப்பூரில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 320 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

துருக்கி பாராளுமன்றத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு! 

மேலும் 2 காவல் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா கொலை சம்பவம்; கைதான இலங்கையர்கள் மீண்டும் விளக்கமறியலில்

மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்... ரயில்-விமான நிலையங்கள் மூடப்பட்டன 

மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

பெருமளவில் உயரப்போகும் அரச ஊழியர்களின் சம்பளம்

இது நடைமுறைக்கு வந்தால் பலரது சம்பளம் வெகுவாக அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் வியப்பு

புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிடப்பட்டுள்ளன.

மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த தந்தை

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.