சர்வதேச மாணவர்களுக்கு திறந்த கனடாவின் கதவுகள் முழுமையான விவரம் இதோ!
ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: புதினின் நெருங்கிய ஆதரவாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: புதினின் நெருங்கிய ஆதரவாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையாக்கப்பட்ட கனடா தற்காலிக விசா விதிகள்  – தமிழர்களுக்கு வெளியான எச்சரிக்கை

கடுமையாக்கப்பட்ட கனடா தற்காலிக விசா விதிகள் – தமிழர்களுக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்துள்ளவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.

தேசியப் பூங்காவில் காட்டு யானை தாக்குதல் – சுற்றுலா பயணி உயிரிழப்பு!

தேசியப் பூங்காவில் காட்டு யானை தாக்குதல் – சுற்றுலா பயணி உயிரிழப்பு!

சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கர்ப்பிணி பெண்ணை மோதி தப்பிய e-bike சம்பவம் – 13 வயது சிறுவன் போலீஸ் காவலில்

கர்ப்பிணி பெண்ணை மோதி தப்பிய e-bike சம்பவம் – 13 வயது சிறுவன் போலீஸ் காவலில்

இங்கிலாந்தின் Poole நகரில் கர்ப்பிணி பெண்ணை e-bike மூலம் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஹெர்பர்ட் அவென்யூ மற்றும் மனோர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இந்த விபத...

போர் முடிவடையாமல் நீடிப்பதற்கான உண்மை இதுதான்; ட்ரம்ப் கூறிய காரணம் என்ன?

போர் முடிவடையாமல் நீடிப்பதற்கான உண்மை இதுதான்; ட்ரம்ப் கூறிய காரணம் என்ன?

இந்த நீண்ட போருக்கு முடிவுகாணும் நோக்கில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிப்ரவரி 2026: வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பு - லிஸ்ட் இதோ!

பிப்ரவரி 2026: வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பு - லிஸ்ட் இதோ!

ஏடிஎம் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல்: 30 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு

அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல்: 30 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: மனைவியின் மரணத்துக்கு காரணம் தானே என கணவர் ஒப்புதல்

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: மனைவியின் மரணத்துக்கு காரணம் தானே என கணவர் ஒப்புதல்

2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ச

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: இங்கிலாந்து அரசு அதிரடி ஆலோசனை

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: இங்கிலாந்து அரசு அதிரடி ஆலோசனை

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யலாமா என்பதைக் குறித்து அரசு விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

பாரிஸில் பெண் துன்புறுத்தல்: இலங்கையைச் சேர்ந்த தமிழருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை

பாரிஸில் பெண் துன்புறுத்தல்: இலங்கையைச் சேர்ந்த தமிழருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை

பாரிஸில் உள்ள ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக, 48 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

திருமண கோலத்தில் இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு; அருகே இளைஞர் உடல் – மர்ம மரணத்தால் பரபரப்பு

திருமண கோலத்தில் இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு; அருகே இளைஞர் உடல் – மர்ம மரணத்தால் பரபரப்பு

முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், யாசூல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை உறையவைக்கும் கடும் குளிர்: 170 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்காவை உறையவைக்கும் கடும் குளிர்: 170 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் தற்போது சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருவதால், சுமார் 170 மில்லியன் மக்கள் கடும் குளிரான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் குடும்பத் தகராறால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பெண்

உத்தரபிரதேசத்தில் குடும்பத் தகராறால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பெண்

மொஹதிபூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கக்லஹெர்ஹி பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்ததாக போலீசார் கூறினர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

மகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாக கூறினார்.