சில நாடுகள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டம்-ல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மின்னியா போலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த ரெனீ நிக்கோல் குட்டின் இறுதி நொடிகளைக் காட்டும் புதிய மொபைல் போன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.
கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.
சுட்ட அதிகாரி, தான் மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாக்க "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறினார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, அந்த நடவடிக்கை "பொறுப்பற்றதும் அவசியமற்றதும்" என விமர்சித்தார்.
வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவை மீட்கும் நோக்கில் ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளார்.