- ADVERTISEMENT -

உலகம்

ஈரானில் நிலவும் பதற்றம்: பல நாடுகள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை, வெளியேற அறிவுறுத்தல்

சில நாடுகள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

மேற்கு வங்காளம் அசன்சோலில் நிலக்கரி சுரங்க விபத்து: 3 பேர் உயிரிழப்பு, கிராமவாசிகள் பலி

இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டம்-ல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கிக் கொண்டனர்.

நேரம் வந்துவிட்டது… உலக அரசியல் பதற்றம் காரணமாக உச்சமடைந்த தங்கம் விலை? டிரம்ப் முடிவால் சந்தையில் அதிரடி

அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.

டிரம்ப் தடாலடி நடவடிக்கை! ஒரு லட்சம் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா! வெளியான அதிர்ச்சி

அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: அதிகாரி எடுத்த வீடியோவில் பதிவான உயிரிழந்த பெண்ணின் இறுதி நொடிகள்

மின்னியா போலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த ரெனீ நிக்கோல் குட்டின் இறுதி நொடிகளைக் காட்டும் புதிய மொபைல் போன் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ஈரானில் பொருளாதார எதிர்ப்பு போராட்டங்கள்: 62 பேர் உயிரிழப்பு, இணையம் முடக்கம், அமெரிக்காவின் தீவிர எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.

கிரீன்லாந்து குடிமக்களை தலா $100,000 கொடுத்து வாங்கும் ட்ரம்பின் திட்டத்தால் சர்ச்சை

கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிப்ரவரியில் இந்தியா வருகிறார்

இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

ஆப்பு வெனிசுலாவுக்கு அல்ல... சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா... ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு

வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.

சட்டங்களை மீறினால் விசா ரத்து – இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.

குடும்ப உறுப்பினரின் முன்னிலையில் பெண்ணை சுட்டுக் கொலை செய்த அமெரிக்க குடிவரவு அதிகாரி

சுட்ட அதிகாரி, தான் மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாக்க "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறினார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, அந்த நடவடிக்கை "பொறுப்பற்றதும் அவசியமற்றதும்" என விமர்சித்தார்.

அமெரிக்க சிறையில் உள்ள மதுரோவை மீட்க வெனிசுலா சிறப்பு ஆணையம் – இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் அறிவிப்பு

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவை மீட்கும் நோக்கில் ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளார்.