தலைசுற்றவைக்கும் உலக செல்வந்தர்களின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
உலக அளவில் முதன்முறையாக பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ச
உலக அளவில் முதன்முறையாக பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யலாமா என்பதைக் குறித்து அரசு விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
பாரிஸில் உள்ள ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக, 48 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், யாசூல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் தற்போது சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருவதால், சுமார் 170 மில்லியன் மக்கள் கடும் குளிரான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொஹதிபூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கக்லஹெர்ஹி பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்ததாக போலீசார் கூறினர்.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாக கூறினார்.
இந்த வரிகள் எந்த நாடுகளை பாதிக்கும் அல்லது எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
பருவமழை விலகும் நிலையில், இன்று முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
UK-யில் TGI Fridays உணவகங்களின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த Liberty Bar and Restaurant Group நிறுவனத்திற்கு, நிர்வாக ஆலோசனை நிறுவனமான Interpath, செவ்வாய்க்கிழமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது.
சில நாடுகள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டம்-ல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.