பிரைட்டன் கடற்கரை கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் குற்றவாளிகள்
பிரிட்டனின் பிரைட்டன் கடற்கரையில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புகலிடம் கோரி வந்த மூன்று நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் எகிப்தைச் சேர்ந்த ஒரு நபர் ஏற்கனவே கொலைக் குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணைத் தாக்கியதோடு மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்துச் சிரித்து மகிழ்ந்த கொடூரச் செயலை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
