பிரிட்டன் கடற்கரையில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் புகலிடம் கோரி வந்த மூவர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கையின்படி, பிரேசிலில் மூன்றில் ஒரு பெண் ஒரு வருடத்தில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையைச் சந்திக்கிறார்.