- ADVERTISEMENT -

கொழும்பு

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட குடும்பம் - நடந்தது என்ன?

அதிர்ஷ்டவசமாக, வீட்டின் மற்ற பகுதிகள் முற்றிலும் இடிந்து போனாலும், சமையலறை மட்டும் சிறிய அளவில் தப்பித்து, அவர்களுக்கு உயிர்பிழைக்க வாய்ப்பளித்தது.

இலங்கை: பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!

இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

5 கிலோகிராம் கொக்கெயினுடன் கொழும்பில் மலேசிய நபர் கைது – சுங்கத்துறையின் நடவடிக்கை

இந்த சம்பவத்தில் அபுதாபியில் இருந்து பயணம் செய்த மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி: 13 பேர் பயணம், 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 49 அழகுசாதனப் பொருட்கள்

பயன்படுத்த முடியாத அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புகாரை ஜனவரி (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தில் பெரிய பதவிக்கு கபீர் ஹாஷிம்! வெளியான தகவல்!

காலியான பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு விடுமுறை - விசேட அறிவிப்பு வெளியானது

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.