சீரற்ற வானிலை தாக்கம் – நாட்டில் மரக்கறி விலைகள் கடும் உயர்வு
சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்கில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

கொழும்பில் முக்கிய பகுதியில் சல்லாபம்: 16 வயது மாணவியும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவரும் கைது

கொழும்பில் முக்கிய பகுதியில் சல்லாபம்: 16 வயது மாணவியும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவரும் கைது

ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விந்தணு தானம்  தற்காலிகமாக நிறுத்தம்   – போதுமான நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன

விந்தணு தானம் தற்காலிகமாக நிறுத்தம் – போதுமான நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன

விந்தணு வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் சேவைகள் மூலம் ஏற்கனவே 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளனர். இதுவரை 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்டு நிறைவில் ஜூலி சங்: பொங்கலுடன் இலங்கையை விடைபெறும் அமெரிக்கத் தூதுவர்

நான்கு ஆண்டு நிறைவில் ஜூலி சங்: பொங்கலுடன் இலங்கையை விடைபெறும் அமெரிக்கத் தூதுவர்

சங்கின் நான்கு ஆண்டு பணிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அடித்தளத்தின் மீது, அமெரிக்கா இலங்கையுடனான தனது மூலோபாய உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டு...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் பலி, 2 பேர் காயம்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் பலி, 2 பேர் காயம்

நவகமுவ, கொரத்தொட்ட மணிககர சாலைப் பகுதியில் இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட்டின் பாகம்  – கடற்படை கண்காணிப்பு

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட்டின் பாகம் – கடற்படை கண்காணிப்பு

திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய நாட்டுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பாகம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சைகள் ரத்து – கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சைகள் ரத்து – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்வி அமைச்சு அறிவிப்பு: பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண் வழங்கல் முறை இல்லாமல் அடுத்த வகுப்புக்கு செல்வர்.

அரச ஊழியர்களின் விடுமுறை இரத்து: சுகாதாரம், காவல்துறை உட்பட பல துறைகளில் உடனடி நடவடிக்கை

அரச ஊழியர்களின் விடுமுறை இரத்து: சுகாதாரம், காவல்துறை உட்பட பல துறைகளில் உடனடி நடவடிக்கை

இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அனர்த்த நிலை சீரான பின்னர் விடுமுறை முறைமை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட குடும்பம் - நடந்தது என்ன?

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட குடும்பம் - நடந்தது என்ன?

அதிர்ஷ்டவசமாக, வீட்டின் மற்ற பகுதிகள் முற்றிலும் இடிந்து போனாலும், சமையலறை மட்டும் சிறிய அளவில் தப்பித்து, அவர்களுக்கு உயிர்பிழைக்க வாய்ப்பளித்தது.

இலங்கை: பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!

இலங்கை: பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!

இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

5 கிலோகிராம் கொக்கெயினுடன் கொழும்பில் மலேசிய நபர் கைது – சுங்கத்துறையின் நடவடிக்கை

5 கிலோகிராம் கொக்கெயினுடன் கொழும்பில் மலேசிய நபர் கைது – சுங்கத்துறையின் நடவடிக்கை

இந்த சம்பவத்தில் அபுதாபியில் இருந்து பயணம் செய்த மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி: 13 பேர் பயணம், 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி: 13 பேர் பயணம், 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.