- ADVERTISEMENT -
'நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது'
பாடசாலைகளுக்கும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளுக்கும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

நிலவும் எரிபொருள் விநியோக சிக்கலை முன்னிட்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களுக்கும் அதே நாளில் விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்...

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள்  ஈரானுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட IRIS DENA கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.

டீசல் விலை உயர்வு: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

டீசல் விலை உயர்வு: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை இன்று (10) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்த...

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: இரண்டாவது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: இரண்டாவது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.

கடலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு; 35 பேர் உயிர் தப்பினர் - இலங்கை அருகே பயங்கரம்!

கடலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு; 35 பேர் உயிர் தப்பினர் - இலங்கை அருகே பயங்கரம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அருகே அமெரிக்கா அதிரடி: ஈரானியப் போர்க்கப்பல் தகர்ப்பு - 80 பேர் பலி; 35 பேர் மீட்பு!

இலங்கை அருகே அமெரிக்கா அதிரடி: ஈரானியப் போர்க்கப்பல் தகர்ப்பு - 80 பேர் பலி; 35 பேர் மீட்பு!

இந்தியப் பெருங்கடலில் சர்வதேச நீர்ப்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்கா தனது டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் 205 விமான சேவைகள் ரத்து - பயணிகளுக்கு விசா சலுகை மற்றும் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் 205 விமான சேவைகள் ரத்து - பயணிகளுக்கு விசா சலுகை மற்றும் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு: தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதி

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு: தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதி

நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், புதிய இறக்குமதிகள் இல்லாவிட்டாலும் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்

இலங்கையில் Digital Nomad Visa அறிமுகம் – சுற்றுலா விசா காலமும் 180 நாட்களுக்கு நீட்டிப்பு

இலங்கையில் Digital Nomad Visa அறிமுகம் – சுற்றுலா விசா காலமும் 180 நாட்களுக்கு நீட்டிப்பு

Remote Work மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு புதிய Digital Nomad Visa திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுக்குமாடியில் இருந்து விழுந்த சீமெந்து கலவை; 7 வயது சிறுவன் காயம்: கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்

அடுக்குமாடியில் இருந்து விழுந்த சீமெந்து கலவை; 7 வயது சிறுவன் காயம்: கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்

கடைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் சீமெந்து கலவை விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.

ஜூஸில் மயக்க மருந்து கலந்து முதிய பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை

ஜூஸில் மயக்க மருந்து கலந்து முதிய பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை

11.00 மணியளவில் பயணிகள் பேருந்தில் பயணம் தொடங்கி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்துள்ளார்.

அஸ்வெசும பெப்ரவரி மாத கொடுப்பனவு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அஸ்வெசும பெப்ரவரி மாத கொடுப்பனவு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Aswesuma (அஸ்வெசும) ஜனவரி மாத நலன்புரி கொடுப்பனவு தாமதமானதற்கான காரணம் என்ன? தாமதத்துக்குப் பின்னர் தற்போது கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

அஸ்வெசும (Aswesuma) கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய மற்றும் அதிரடி முடிவுகள் குறித்து இந்த வீடியோவில் முழுமையான தகவல்கள் வழங்கப்படுகின்றன.