கொழும்பு

தென்னாசியாவில் அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாறவுள்ள இலங்கை!

தற்போது கோரப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனில் இருந்து நாடு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை தொடரும் என அறிவிப்பு

COLOMBO: இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் நாளை முதல் அமுலுக்கு

பிளாஸ்டிக் தடை: வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் கருத்தடை அறுவை சிகிச்சை அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய வரி

2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.