புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு...  வெட்டுப்புள்ளிகள் விவரம் இதோ!

பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு...  வெட்டுப்புள்ளிகள் விவரம் இதோ!

அண்மையில் நடைபெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 15 ஆம் திகதி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது  2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததனர்.

பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...