புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு... வெட்டுப்புள்ளிகள் விவரம் இதோ!
பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இதையும் படியுங்கள்:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 15 ஆம் திகதி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததனர்.
பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.
இதேவேளை, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்:
அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்

Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
