- ADVERTISEMENT -
கொழும்பில் உள்ள வீட்டற்ற மக்களுக்கு மகிச்சித் தகவல்.. வருகிறது வீட்டுத்திட்டம்!
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் வழங்கவுள்ள புதிய கடன் திட்டம்... வெளியான தகவல்!

அரசாங்கம் வழங்கவுள்ள புதிய கடன் திட்டம்... வெளியான தகவல்!

இத்திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளத அரசாங்கம் கூறியுள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை!

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை!

லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் (05) ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

நாளை ஹர்த்தால்: பாடசாலைகள் திறக்கப்படுமா!

நாளை ஹர்த்தால்: பாடசாலைகள் திறக்கப்படுமா!

பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்க்கு யாரும் கடிதம் எழுதவில்லை - இலங்கை தமிழ் எம்பிக்கள் அதிரடி

நடிகர் விஜய்க்கு யாரும் கடிதம் எழுதவில்லை - இலங்கை தமிழ் எம்பிக்கள் அதிரடி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எழுதியதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று பரவியது. 

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு ஏற்கெனவே பல நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் மழை... மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அதிகரிக்கும் மழை... மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென் மாகாணங்கள், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோர பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய செவ்வியில் அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.