மீண்டும் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்!
அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்; வாகனத்துக்கு எப்போது?

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்; வாகனத்துக்கு எப்போது?

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன.

சில பாடசாலைகளுக்கு  திங்கள் மற்றும் செவ்வாய் விடுமுறை!

சில பாடசாலைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் விடுமுறை!

மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாய்க்கு உரிமை கோரிய வழக்கு -  மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

வளர்ப்பு நாய்க்கு உரிமை கோரிய வழக்கு - மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

இரு  தரப்பினர் வளர்ப்பு நாய் ஒன்றை உரிமை கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கொழும்பில் நடந்த துயரம் : பஸ் மீது மரம் விழுந்ததால் ஐவர் பலி 

கொழும்பில் நடந்த துயரம் : பஸ் மீது மரம் விழுந்ததால் ஐவர் பலி 

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பஸ் மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  

கொழும்பு சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி

கொழும்பு சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகவீனமடைந்த நிலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய அடுத்த வருடம் (2024) இது மேலும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் பாடசாலை விடுமுறையில் மாற்றம் முக்கிய அறிவிப்பு

டிசெம்பர் பாடசாலை விடுமுறையில் மாற்றம் முக்கிய அறிவிப்பு

பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) கூறியுள்ளார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தாயின் அனுமதியுடன் மகளை வன்புணரந்து கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

தாயின் அனுமதியுடன் மகளை வன்புணரந்து கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 32 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருமணமானவர்.

தனியார் பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

தனியார் பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை -  கால்கள் இல்லாத நிலையில் பெண் சடலம்  - சந்தேகநபர் பொலிஸில் சரண்

தலை -  கால்கள் இல்லாத நிலையில் பெண் சடலம்  - சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக...