- ADVERTISEMENT -

கொழும்பு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அலைபேசிக்கு அடிமையான மகனுக்கு எதிராக தாய் முறைப்பாடு

13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு ஏற்கெனவே பல நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் மழை... மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென் மாகாணங்கள், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோர பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய செவ்வியில் அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை: மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொகவந்தலாவை பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு? வெளியான தகவல்!

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்!

வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் எனவும், ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு QR நடைமுறை?

இஸ்ரேல் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் தொடர்பில் தற்போது குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்; வாகனத்துக்கு எப்போது?

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன.

மொட்டு கட்சிக்குள் குழப்பம்: வெளியேறுகிறாரா மஹிந்த.. வெளியான தகவல்!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் விடுமுறை!

மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.