- ADVERTISEMENT -
திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
தலை -  கால்கள் இல்லாத நிலையில் பெண் சடலம்  - சந்தேகநபர் பொலிஸில் சரண்

தலை -  கால்கள் இல்லாத நிலையில் பெண் சடலம்  - சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக...

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரிப்பு

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரிப்பு

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக  சினோபெக் நிறுவனம் இன்று (01.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு

எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இலங்கையில் இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

தென்னாசியாவில் அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாறவுள்ள இலங்கை!

தென்னாசியாவில் அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாறவுள்ள இலங்கை!

தற்போது கோரப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனில் இருந்து நாடு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி

ஜேர்மனில் இருந்து நாடு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் நாளை முதல் அமுலுக்கு

பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் நாளை முதல் அமுலுக்கு

பிளாஸ்டிக் தடை: வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் கருத்தடை அறுவை சிகிச்சை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் கருத்தடை அறுவை சிகிச்சை அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.