கொழும்பு

வளர்ப்பு நாய்க்கு உரிமை கோரிய வழக்கு - மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

இரு  தரப்பினர் வளர்ப்பு நாய் ஒன்றை உரிமை கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கொழும்பில் நடந்த துயரம் : பஸ் மீது மரம் விழுந்ததால் ஐவர் பலி 

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பஸ் மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  

கொழும்பு சென்ற பஸ்ஸில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகவீனமடைந்த நிலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய அடுத்த வருடம் (2024) இது மேலும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் பாடசாலை விடுமுறையில் மாற்றம் முக்கிய அறிவிப்பு

பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) கூறியுள்ளார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சீரற்ற வானிலை -  பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு

இதற்கமைய நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

தாயின் அனுமதியுடன் மகளை வன்புணரந்து கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 32 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருமணமானவர்.

தனியார் பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை -  கால்கள் இல்லாத நிலையில் பெண் சடலம்  - சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல மதுபான நிலையங்களுக்கும் நாளை (03) பூட்டு

நாட்டில் நாளை மதுவிலக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு?

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி திருத்தப்பட வாய்ப்புள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரிப்பு

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக  சினோபெக் நிறுவனம் இன்று (01.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இலங்கையில் இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.