- ADVERTISEMENT -
இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து; பலர் பலி

இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து; பலர் பலி

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி முகாமில் பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

நீதிகோரிய இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகன வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.

இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.