மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் பூட்டு!
மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும்.
மே 11 ஆம் திகதி இரவு முதல் மே 15 ஆம் திகதி வழமையான திறப்பு நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்:
நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
