மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் பூட்டு!

மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும்

மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் பூட்டு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும்.

மே 11 ஆம் திகதி இரவு முதல் மே 15 ஆம் திகதி வழமையான திறப்பு நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.