ஐபிஎல் வரலாற்றில் ஒரு காலத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த ஆண்டு தொடக்க நிலையிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ளது.
CSK அணியின் வெற்றிக்காக தோனியின் பங்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.