சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது, வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் வந்தனர்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியால், சென்னை அணியின்பந்து வீச்சை தாக்குபிடித்து ரன்கள் குவிக்க திணறியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளதுடன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, ஐபிஎல் பிளே ஆப் சுற்றி எந்த அணி தகுதி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அடுத்த நான்காண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடுவது பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை ஏற்று அமைதி அடைய வேண்டும்.