ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், பைனலுக்கான ஒரு இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.