- ADVERTISEMENT -

Tag: india

கோலி அவுட் ஆனதும்... அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற அகமதாபாத் மைதானம்... பேட் கம்மின்ஸ் செய்த வேலை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரோஹித் இதை செய்யலைனா இந்தியா கதை  அவ்வளவுதான்... விமர்சகர்கள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில், 47 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இறுதிப்போட்டியில் மழை பெய்யுமா?... ரிசர்வ் டே விதிமுறை என்ன? 

இப்போட்டியானது அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானிலை எப்படி இருக்கும், ரிசர்வ் டே விதிமுறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முகமது ஷமி படைத்த சாதனையால் கிடைத்த பலன்... சொந்த கிராமத்தில் மைதானம் 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார்.

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா? 

2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.

20 வருட வரலாற்று சாதனையை தகர்த்த கோலி... சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடித்து மூன்று மெகா சாதனைகள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அரையிறுதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் இரண்டு கண்டம்... என்ன செய்த போகிறார் ரோஹித்.. 

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அரை இறுதியில் மோத உள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

இந்திய அணியின் கதையை முடிக்க இரண்டு ஓவர் போதும்.. எச்சரித்த பாகிஸ்தான் வீரர்!

நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்

இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!

அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எதற்காக விராட் கோலிக்கு நான் வாழ்த்து சொல்லனும்? கொந்தளித்த இலங்கை கேப்டன்!

விராட் கோலி பேசுகையில், எனது ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமானது.

இந்திய அணி ஏமாற்று வேலை செய்கிறது.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு

புரிந்து கொள்ளாமல் ஹசன் ராசா ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

நியூசிலாந்து அவ்வளவுதான்... இனி அரையிறுதி வாய்ப்பு கஷ்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. 

முகமது ஷமியால் பும்ராவின் மரண மாஸ் ரெக்கார்டை மறந்த ரசிகர்கள்! என்ன தெரியுமா?

வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.

நம்பர் 1 வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி! முந்திய ரோஹித் சர்மா!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 

ரோஹித் சர்மா இப்படியா பண்றது? டென்ஷன் ஆன ரித்திகா.. என்ன நடந்தது?

ஒட்டுமொத்த அழுத்தமும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விழுந்தது. கே எல் ராகுல் ஒருபுறம் நிதான ஆட்டம் ஆட 15 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்தது.