விராட் கோலியின் அட்வைஸ் பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணியில் ஒரே நல்ல விஷயமாக விராட் கோலி பேட்டிங் பார்மில் இருப்பது மட்டுமே இருக்கிறது.
விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி உள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் உறுதியாகாத நிலையில், ஐபிஎலில் அதிரடி காட்ட ஆரம்பித்து உள்ளார்.ஜனவரியில்
இந்த தகவலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நிதான ஆட்டம் ஆடுவதைப் போல டி20 போட்டிகளிலும் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கேப்டனாக ரோகித் சர்மா வந்த காலகட்டம் பெரிய சூறாவளியை உருவாக்கியது.
1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.
ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதால், அவரது இடம் ராஜத் படிதருக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.