கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
இந்திய அணியின் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது.
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
கேப்டனான ரோகித் சர்மா துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் முடிவாகியுள்ளதுடன், இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதியாகி உள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லாஹ் ஜார்டன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்க மும்பை வீரர் ஒருவரை தயார் செய்து வருவதாக கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இந்த நிலையில் விராட் கோலியை சொல்லி வைத்து வீழ்த்தியது பற்றிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் பேசியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடரின் போதே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.
மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர்.