புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.
தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கோலி, பிசிசிஐயின் அனுமதியுடன் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி, முறையே 131 மற்றும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கத்துக்கு மாறாக கீழ்த் தர வரிசையில் ஆடி சதமடித்தது, அணியின் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதாக கம்பீர் பாராட்டினார்.
இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை விமர்சிப்பவர்களைக் "கரப்பான்கள்" என்று ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.