ராசியே இல்லை... விராட் கோலி செய்த மோசமான சாதனை... 38வது முறையாக டக் அவுட்!
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனையொன்றை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக ...
இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார்.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
விராட் கோலி ஏற்கெனவே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார்.
விராட் கோலியை ஒதுக்க ஆர்சிபி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களின் ஓபனர் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.