யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று புதிய வரலாறு படைத்தது.
இந்திய அணியில் அவரால் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
வரவுள்ள ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட உள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார வெற்றிகளை பெற்று, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் அதிரடியாக விளையாடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பையில் விராட் கோலியுடைய ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் உள்ளதுடன், உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது.
அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் ஆஸி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்து உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
17ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், சமூக வலைதளங்களில் விராட் கோலியை சீண்டும் வகையில் பதிவிட்டு உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.