2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றாலும், தொடரின் சிறந்த அணி இந்தியா அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறியுள்ளார். அவர் சுட்டிக்காட்டிய சிறந்த அணி தென்னாப்பிரிக்கா.
ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.
பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களில் பும்ரா கேப்டனாக இருந்தார்.
முதல்முறையாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணிகளின் கேப்டனாக இடம் பெற்று உள்ளதுடன், இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலக உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.
இந்திய அணிக்காக களமிறங்கிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆகாஷ் தீப்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.