147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் சாதனை ஒன்றை, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அரை இறுதியில் மோத உள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன.