இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.
இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.