Tag: ரோகித் சர்மா

ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல்... டி20 அணி கேப்டன் சூர்யகுமார்.. ரோஹித் விலகல்.. பிசிசிஐ அதிரடி

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க உள்ளனர்.

ஜடேஜாவுக்கு கிடைத்த பதவி.. இதுதான் காரணமா.. பிசிசிஐ செய்த தில்லுமுல்லு.. ரசிகர்கள் குமுறல்!

டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட ஆடவில்லை.

தென் ஆப்பிரிக்க தொடர்... அணிக்கு திரும்பும் ரோகித்.. முக்கிய வீரரருக்கும் வாய்ப்பு?... அதிரடி தகவல்கள் இதோ!

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 

ஓரங்கட்டப்படும் கோலி, ரோகித்.. என்ன நடக்குது... ஆகாஷ் சோப்ரா சந்தேகம்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.

டி20 அணியில் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க முயற்சி.. திணறும் பிசிசிஐ!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா?  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

2024 மார்ச் மாதம் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா?  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

2024 மார்ச் மாதம் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ஐசிசி தரவரிசையில் தட்டித்தூக்கிய கோலி, ரோகித்... டாப் இடங்களில் 8 இந்திய வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர். 

இந்திய அணியில் தமிழக இளம் வீரருக்கு இடமில்லை.. மீண்டும் அதே தவறு... ரசிகர்கள் கொதிப்பு!

டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.

பவுண்டரி அடிக்க முடியாமல் இந்திய அணி திணறியதுக்கு இதுதான் காரணம்.. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்!

இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.

இந்தியா உலக கோப்பையை தனதாக்க ரோகித் இதை செய்யனும்.. யுவராஜ் சிங் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.

இறுதிப்போட்டியில் அஸ்வின்? ஆஸ்திரேலியாவின் வீக்னஸ் இதுதான்.. ரோகித் போட்ட பலே திட்டம்!

தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு  உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

தோனி பாணியில் ரோகித் போட்ட பிளான்.. ஜடேஜாவை வைத்து கொடுத்த ட்விஸ்ட்!

ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது

மைதானத்திலேயே சாய்ந்த கில்.. திடீரென வெளியேறியது ஏன்? நடந்தது என்ன? 

உலகக்கோப்பை தொடரின்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு... உங்களால் நம்ப முடிகிறதா?

கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை.