இந்த வருடம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி நிச்சயமாக வெற்றிக் கொள்ளும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார்.
ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி உள்ளனர்.
இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.
இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை சமன் செய்து கேப்டன் ரோகித் சர்மா வரலாறு படைத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்தில் ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார்.
முதல் இன்னிங்ஸிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் சர்மா, இந்திய அணிக்கு தேவையான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றினார்.
கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
ரோகித் சர்மா புல் ஷாட்டில் புலி என்றாலும், அண்மை காலங்களில் அவர் அதிகளவில் புல் ஷாட் மூலமாகவே ஆட்டமிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.