இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வுக்குப் போகும் யோசனை எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார். இவர், எதிர்கால ஐசிசி வெற்றிகளுக்கான தனது கவனம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
ரோகித் சர்மாவின் இன்னொரு முகம் குறித்து இந்திய அணி வீரர்கள் நிகழ்ச்சியொன்றில் பேசி உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என வெற்றி நடை நடந்து வந்தது.
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று புதிய வரலாறு படைத்தது.
இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து ரோகித் சர்மா ஏன் தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை.
வரவுள்ள ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட உள்ளது.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை செய்து உள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் அதிரடியாக விளையாடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் மறைமுகமாக கூறினார்.
2007 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் விளையாடி வரும் ஒரே இந்திய வீரரான ரோகித் சர்மாவின் டி20 உலகக்கோப்பை பயணத்தை பார்க்கலாம்.
ஊடக சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, கோலி அதிரடி காட்டினார்.
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் கடைசியாக வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.