ரோகித் சர்மா எடுத்த மோசமான முடிவு.. ஒரே தவறால் இந்திய அணிக்கு பின்னடைவு.. நடந்தது என்ன?
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.