ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இதனிடையே தடுப்பூசியை தடைசெய்ய சொல்லி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
55 வயதான...
மாலைத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா இன்று வழங்குகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்டை...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ஓட்டங்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று ( 8) நடக்கிறது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
ஒருநாள் போட்டி...
இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின்...
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள்...
லடாக்கின் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது.
ஆனால், இதனை, இந்திய ராணுவம் மறுத்துள்ளதுடன், சீன ராணுவம் தான் அத்துமீறியதாகவும், வானத்தை நோக்கி சுட்டதாகவும்...
இந்தியா - சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் தற்போது நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக...
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் மொத்தம் 4,21,104 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற பதிவு காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டு உள்ள...
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,77,618-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24...
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு 20,000க்கும் அதிகமாகப்...
லடாக் கிழக்கு பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜூன் 22 அன்று இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் தலைமையில்...