முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் - ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்து மண்ணில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளதுடன், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
நடுவரிசையில் களமிறங்கி வந்த கே எல் ராகுலுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
பெர்த் மைதானத்தில் 22ஆம் தேதி நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளநிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக 35 ஓவர்களை வீசிய நிலையில் நிறைவுக்கு வந்தது.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.