டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் எனமூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
லீக் ஆட்டம் அனைத்தையும் அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் கனடா அணி வீரர்களும் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்தின் ஒரு ஓரத்தில் கால்பந்து விளையாடினர்.
அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்தியா சந்திக்க உள்ளதுடன், அந்தப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளன.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தில் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.
இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் குரூப் ஏ வில் முதல் இடத்தில் உள்ளதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு சென்று விட்டது.
அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்து சுற்றின் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாட உள்ளது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது அமெரிக்கா அணிக்கு திடீரென 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்பட்டது.
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த இரண்டு போட்டிகளில் வெறும் ஐந்து ரன்கள் தான் கோலி அடித்த நிலையில், மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்த போது இருவரும் ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்தனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் முகமது ரிஸ்வான் சமன் செய்திருக்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இன்று நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.