லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது.
இதில் பாகிஸ்தான் அணிக்குள் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், அந்த அணி அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை அரை இறுதிக்குள் வருவது மிகவும் கடினம் என கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து வேகமாக ரன் குவித்தாலும், ஆடம் ஜம்பா மற்றும் ஹேசல்வுட் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்தது.
நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 1.923 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது. இந்திய அணி 1.659 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது.
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அதிக ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அணியின் நெட் ரன் ரேட் உயரும். அது அரை இறுதி வாய்ப்பு சிக்கல் ஆனால் அப்போது அணிக்கு உதவும்.
பாகிஸ்தான் அணி நேற்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன.