பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.
ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.
நியூயார்க் நேரப்படி காலை 10:30 போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தாலும், பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.
இஷாந்த் சர்மாவை தவிர வேறு எவருமே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்கேற்றது கிடையாது.
ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இலங்கை தொடருக்கு முன்பு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
ஹைதராபாத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட செல்லவில்லை. இந்த நிலையில் திடீரென்று இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார்.
ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணியும், ஜூன் 15ஆம் தேதி கனடா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் இருந்து சற்று வித்தியாசமாக செயல்படுபவர் கே.எல் ராகுல்.
அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார்.