ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ten Hours’ Movie Review: நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான புதிய குற்றத்திரை படம் டென் ஹவர்ஸ் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவானா, தெலுங்கில் சிங்கிள்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
கார் ரேஸில் பிஸியாக இருப்பதினால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவரின் அடுத்த இயக்குனர் யார் என்பது தெரியவரும்.
தமிழ் சினிமாவில் "சச்சின்", வெளியான 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து வரும் 7 போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில், முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றார்.