ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.
முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.
ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள்.
2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார்.
ஜோதிடத்தின்படி, பல்வேறு கிரகங்கள் ஒரு ராசியிலோ, ஒரு நட்சத்திரத்திலோ இணையும் போது ராஜயோகம் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் உண்டானால் அவருக்கு ராஜ வாழ்க்கை உறுதி என்று சொல்லப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை இன்று (மே 24) அறிவித்தார்.