வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.
ரோஹித் சர்மா கேப்டனாக 2024 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில், அதன் பின்னர் 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையையும் வென்று கொடுத்தார்.
எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், கையில் லேசான எலும்பு முறிவு எனக் கூறி ருதுராஜ் விலகிவிட்டார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் துவக்க வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆடினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது நூறாவது டி20 கிரிக்கெட் அரைசதத்தை நிறைவு செய்து மாபெரும் மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன், 6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு காலத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த ஆண்டு தொடக்க நிலையிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ளது.
இந்தியா அணியில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
CSK அணியின் வெற்றிக்காக தோனியின் பங்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.
நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.