- ADVERTISEMENT -

Posts

பஞ்சாப் சாதனை வெற்றி... மும்பை அணி தோற்றது எப்படி? ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏன் இல்லை? விதியை மாற்றிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் – மழையால் ஆட்டம் பாதிப்பு! ரத்தானால் என்ன நடக்கும்?

ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு எம்பியுடன் திருமணம்... நிச்சயம் தொடர்பில் வெளியான தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.

பஞ்சாப் அணியின் படுதோல்விக்கு காரணமே இதுதான்.. ஆர்சிபிக்கு அடித்த ஜாக்பாட்.. நடந்தது என்ன?

முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது. 

இப்படி நடந்ததே இல்லையே... படுமோசமான சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டியின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீரர்கள்.. பரபரப்பு சம்பவம்..!

ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியில் விளையாட முடியாது... ஆனால் இந்தியா ஏ அணியில் ருதுராஜ் எப்படி?

2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். 

பிறப்பிலேயே ராஜயோகம் பெற்ற 4 ராசிகள்.. அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஜோதிடத்தின்படி, பல்வேறு கிரகங்கள் ஒரு ராசியிலோ, ஒரு நட்சத்திரத்திலோ இணையும் போது ராஜயோகம் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் உண்டானால் அவருக்கு ராஜ வாழ்க்கை உறுதி என்று சொல்லப்படுகின்றது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனி சொன்ன முக்கிய தகவல்!

நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை. 

எனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தேன்.... ஓய்வு குறித்து தோனி சொன்ன பதில்.. இனி ருதுராஜ்க்கு கவலையில்லை!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. 

ஜிம்பாப்வேவை கதற விட்ட இங்கிலாந்து அணி.. இந்திய டெஸ்ட் அணிக்கு எச்சரிக்கை!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்திய அணியில் இடமில்லை.. கடும் கோபத்தில் இருந்த ஸ்ரேயாஸ்... அரைசதம் விளாசி பதிலடி!

பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

பல வருடங்களுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் முழுநேர பேட்ஸ்மேன்களாக இடம்பிடித்த இரு தமிழர்கள்!

விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்காதது ஏன்? - அஜித் அகர்கர் சொன்ன இரண்டு காரணங்கள்!

ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.

இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் நீக்கப்பட்டது ஏன்? அகார்கர் கொடுத்த விளக்கம்!

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை இன்று (மே 24) அறிவித்தார்.