நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மோசமாக அமைந்துள்ளதுடன், பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை இருக்கிறது.
2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டதுடன், வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார்.
சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே-வுக்கு எதிராக தோல்வியடைந்து வந்த மோசமான சாதனையை மாற்றி எழுதியது பெங்களூரு அணி.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பாஸ் லீக் தொடரில் விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களான ரஹானே, ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்வனி குமார் வீழ்த்தினார்.
12.5 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. மொத்தமாக 29.1 ஓவர்களில் ஒட்டுமொத்த போட்டியுமே முடிவுக்கு வந்தது.
அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை 50 ஓவர் போட்டிகள் பகல்-இரவு போட்டிகளாக இருக்கும், டி20 போட்டிகள் இரவு ஆட்டங்களாக இருக்கும்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.
ஐபிஎல் தொடர் நடக்கும் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களில் பும்ரா கேப்டனாக இருந்தார்.
சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது
ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் சென்னையில் இருக்கும் ஆடுகளம் போல் இது செயல்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டி இருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவர் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களை கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டிய நிலை வரும்.