- ADVERTISEMENT -

Posts

கேப்டனாக சுப்மன் கில்... இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு  அணிக்கு திரும்பிய வீரர்.. முழு விவரம்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஜோ ரூட் படைத்த உலக சாதனை... சச்சினின் டெஸ்ட் சாதனையை உடைத்தாரா? உண்மை என்ன?

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார். 

இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி நீக்கம்.. சிஎஸ்கே  வீரருக்கு இடம்.. பிசிசிஐ அதிரடி தீர்மானம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ  தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்! இதுதான் காரணம்!

வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி  தொடங்கும்.

ரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை.. இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்?

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.

ஷுகர் பேபி பாடல் வரிகள் - Sugar Baby Song Lyrics in Tamil

ஷுகர் பேபி பாடல் வரிகள் - Sugar Baby Song Lyrics in Tamil - Song Lyrics penned by Siva Ananth and A.R. Rahman. This Song from Thug Life (2025).

கொழும்பில் உள்ள கால்வாய் மற்றும் வடிகால் கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீரென மூடப்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலை; நெருக்கடியில் ஊழியர்கள்

சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு? முக்கிய வீரர்கள் இல்லை... நீக்கப்பட்ட வீரருக்கு மீண்டும் இடம்!

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இரண்டு நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து தூக்க கம்பீர் முடிவு?  வெளியான தகவல்!

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர்  ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.

'நான் பதவியில் இருந்திருந்தால் கோலியை வீட்டுக்கு அனுப்பியிருக்க மாட்டேன் - ஸ்ரீகாந்த் ஆதங்கம்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.

போராடும் 7 அணிகள்... பிளே ஆஃப் செல்லும் 4 அணிகள்.. எத்தனை போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும்?

நடப்பு தொடரில் இன்னும் 13 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், சுமார் 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாகப் போராடி வருகின்றன.

அறிவிக்கப்பட்டது இந்திய ஏ அணி.. சீனியர்களுக்கு இடமில்லை... தமிழக வீரருக்கு வாய்ப்பு... கேப்டன் யார் தெரியுமா?

முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

இத்தனை  பேர் ஓய்வு பெற்றும் அணியில் வாய்ப்பு இல்லை.. நொந்து போன வீரர்.. நடந்தது என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.

கேப்டன் பதவியை இவருக்கு கொடுங்க... அஸ்வின் ஓபன் டாக்... ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்.. 

இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு உள்ளது.