இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி தொடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.
ஷுகர் பேபி பாடல் வரிகள் - Sugar Baby Song Lyrics in Tamil - Song Lyrics penned by Siva Ananth and A.R. Rahman. This Song from Thug Life (2025).
டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.
நடப்பு தொடரில் இன்னும் 13 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், சுமார் 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாகப் போராடி வருகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு உள்ளது.