- ADVERTISEMENT -

Posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இலங்கை-வங்கதேசம் அதிரடி! இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சவால்!

கடந்த சில நாட்களாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன. 

இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விலகல்... அதிர்ச்சியில் கில்... எப்போது அணிக்கு திரும்பவார்? 

இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், அவர் அதிக ஓவர்களையும் வீசினார்.

இரண்டாவது டெஸ்ட்டில் இந்த வீரரை சேர்த்தால்... இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார். 

இரண்டாவது டெஸ்டிலாவது இந்த வீரரை நீக்கிவிட்டு, இந்த பந்துவீச்சாளரை அணிக்கு கொண்டு வாருங்கள்... கவாஸ்கர் அதிரடி

முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.

சாதனை படைத்த ரிஷப் பண்ட்.... ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உச்சம் தொட்டார்... கில் 5 இடங்கள் முன்னேற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்,  ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புது உச்சம் தொட்டு உள்ளார்.

ஐந்து சதம் அடித்தும் இந்திய அணி தோற்றது ஏன்... தோல்விக்கான காரணங்கள் என்ன... கடைசி நாளில் நடந்தது என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி  364 ரன்கள் எடுத்தது.

இளம் வீரர்களை வைத்துகொண்டு... இரண்டு விடயங்களில் சொதப்பி விட்டோம்! இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வேதனை!

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஒரே நாளில் சொதப்பிய இந்திய அணி... இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி! இதுவே முதல் முறை!

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி,  பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிரா ஆக வாய்ப்பே இல்லை... வெற்றி யாருக்கு... கடைசி நாளில் நடக்கவுள்ள டுவிஸ்ட்...  ஆப்பு வைப்பாரா பும்ரா? 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது.

ஒரே டெஸ்டில் இரண்டு சதம்... பல ஜாம்பவான்கள் செய்யாத சாதனை... இங்கிலாந்து மண்ணில் சாதித்த முதல் இந்திய வீரர்...!

கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நீக்கப்படவுள்ள 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி தீர்மானம்! என்ன நடந்தது?

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.

சூர்யகுமாராக வந்த அபிஷேக்... அதிரடி ஆட்டம்... 15 சிக்ஸ்... 133 ரன்! விரைவில் இந்திய அணியில் இடம்?

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பதக் என்ற அந்த வீரர், தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார்.

கம்பீர் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... கங்குலி சொன்ன வார்த்தை.. பிசிசிஐயில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவில்லை. 

5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா.. கபில்தேவ், வசீம் அக்ரம் ரெக்கார்ட் முறியடிப்பு

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட்டில் அதிரடி... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. 2 சாதனைகள் தகர்ப்பு! 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.

கில், ஜெய்ஸ்வால் அதிரடி சதம்... ரிஷப் பண்ட் அரைசதம்.. முதல் நாளில் இந்திய அணி ரன் குவிப்பு!

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.